காரைக்கால் துறைமுகத்தில்

img

காரைக்கால் துறைமுகத்தில் மலேஷிய இறக்குமதி மணல் அரசு அனுமதிக்காததால் கொண்டு செல்ல முடியவில்லை

மலேஷியாவில் இருந்து காரைக்கால் துறைமுகத்திற்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ள சுமார் 54 ஆயிரம் டன் ஆற்று மணலை கொண்டு செல்ல தமிழக அரசு அனுமதிக்காததால் கடந்த மே மாதம் முதல் துறைமுகத்திலேயே தேங்கிக் கிடப்பதாக புகார் எழுந்துள்ளது.